அருண்பாரதி
வெள்ளி, 7 பிப்ரவரி, 2025
அனைவரும் நல்லவர்களே.
🕊️சமயத்திற்கு ஒரு பேச்சு. சந்தர்ப்பத்திற்கு
ஒரு நடிப்பு
என்று
உள்ளவர்களின் சகவாசம்
சங்கடத்தில் தான்
போய் முடியும்.
🕊️முகம் எது
முகமூடி எது என்றே
தெரியாமல்
பழகிக் கொண்டிருக்கிறோம் மனிதர்களிடம்.
🕊️முகமூடி கிழியும் வரை
அனைவரும்
நல்லவர்களே.
கார்மேக குழலி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக