வெள்ளி, 7 பிப்ரவரி, 2025

எதற்கும் பொறுமை கொள்

சூரியனையும்
கிரகணம் பிடிக்கும் என்பது
கால விதி …

பிடித்த கிரகணம்
விலகித்தான் ஆகணும் என்பது
கட்டாய விதி …

ஆதலால்
எதற்கும் பொறுமை கொள்
எல்லாம் மாறும் …


கவிஞர் செந்தமிழ்தாசன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக