காத்திருங்கள்
உங்களுக்காக
படைக்கப்பட்ட இதயம்
வேறு யாரிடமும் செல்லாது...
செல்லவும் முடியாது...
நமக்கானது நம்மிடமே வந்து சேரும்
- கார்மேக குழலி
பொறுமையாக
இருங்கள்
உங்களுக்காக எழுத
பட்டவை உங்களை
வந்து சேர்ந்தே
தீரும் ' ஏனென்றால்
அதை எழுதியவன்
மிக சிறந்த
எழுத்தாளன்
இறைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக