இருந்த ஆர்வம்
அறவே மறைந்து
வெறும் விடுமுறைதான்
என சிந்திக்கிறேன்.
காலம்தான் எவ்வளவு குரூரமானது? வயதை தின்று
அனுபவங்களையும்
முதிர்ச்சியையும்
கக்குகிறது!
குழந்தையாகவே
இருந்து இருக்கலாம்
என்ற எண்ணத்தை
எப்போதும் நீங்காமல் காத்து வைத்திருக்கும் மனமும்
ரணம்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக