புதன், 16 ஜூலை, 2025

அன்பு

வாழ்க்கை என்ற நீரோட்டத்தில் தொலைந்து போன பலகொலுசுககளை விலைகொடுத்து வாங்கலாம். ஆனால் தந்தையின் அரவணைபில் எத்தனை காலம் தாமிரபரணியில் நீந்தி விளையாடமுடியும்.
தாயின் மறுஅவதாரம் மகள்.

நான் பலமுறை

  ரயிலில் கடந்துள்ளேன் தாமிரபரணி

ஆற்றை 

ஒரு முறைக்கூட கொலுசு சத்தம்

கேட்கவில்லை

  ரெயிலை போல என் நெஞ்சும்

தடக் தடக் தடக் என ஆற்றை

  கடக்கிறது

சொல்ல சொல்ல கேட்காமல் தண்ணியில் ஆட்டம் போடுகிறார் அப்பா...?
ஒரு வழியாக கடையில் இருந்து வந்த அவர் அது அப்பா கடை என்கிறார்...!
மானம் மரியாதை இரண்டும் போச்சு...?
சரி சரி
வா போகலாம் 
அப்பா கடை அப்பாக்களுக்கு 
பிடிச்சு பலநாட்கள் ஆச்சு...!
குழந்தைகள் பட்டினி!
கண்ணீரில் கரையுது வாழ்க்கை...!
அம்மா தான் பாவம்...?

வேலிக்கு 
உள்ளேயும் 
சரி ..!

வேலிக்கு 
வெளியேயும் 
சரி ..!

பூத்து 
கொண்டே 
தான் ..!

இருக்கு 
அன்பு ..!!!

@highlight

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக