அருண்பாரதி
புதன், 16 ஜூலை, 2025
பொருட்படுத்தா
பொருட்படுத்தா மனிதர்களை
நாற்றத்தால் அறைந்தது
குடல் சரிந்த நாய்.!!
-----நா. மு
அத்துடன், அன்று முழுவதும்
நமது விழிகளுக்குள் இடைவிடாது வந்து போகின்றது..எலியின் வலி..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக