௳
பல்லவி
மறைநாயகியே எர்ரம்மா! எர்ரம்மா!
மணியார் குலங்காத் தருள்வாய்! வருவாய்!
முழுவான் நிலவே சிவனார் துணையே
வழுவே புரிவேன் பிழையேன் கலியால்
அழுதேன் அழுவேன் அடியார் துணையே
வழுவா தருள்வாய் வாகா எரமா!
(மறைநாயகியே)
பல்லவி
மறைநாயகியே எர்ரம்மா! எர்ரம்மா!
மணியார் குலங்காத் தருள்வாய்! வருவாய்!
முழுவான் நிலவே சிவனார் துணையே
வழுவே புரிவேன் பிழையேன் கலியால்
அழுதேன் அழுவேன் அடியார் துணையே
வழுவா தருள்வாய் வாகா எரமா!
(மறைநாயகியே)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக