புதன், 20 ஆகஸ்ட், 2025

உதிரும் வலிகளேஅவைகளிற்கு போதுமானது

பிய்த்து எறிவதற்காக எந்த 
மலரினையும் 
சொந்தமாக்கிக்கொள்ள 
எண்ணாதீர்கள் ஏனென்றால்  செடியில்
அவை வாடி உதிரும் வலிகளே
அவைகளிற்கு 
    போதுமானதாகவே 
இங்கே இருக்கிறது ....

#இசைவிழிசந்திரன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக