அருண்பாரதி
புதன், 20 ஆகஸ்ட், 2025
உதிரும் வலிகளேஅவைகளிற்கு போதுமானது
பிய்த்து எறிவதற்காக எந்த
மலரினையும்
சொந்தமாக்கிக்கொள்ள
எண்ணாதீர்கள் ஏனென்றால் செடியில்
அவை வாடி உதிரும் வலிகளே
அவைகளிற்கு
போதுமானதாகவே
இங்கே இருக்கிறது ....
#இசைவிழிசந்திரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக